மொபைலில் சஞ்சார் சாத்தி – பாதுகாப்பு கருவியா? தனி சுதந்திரத்துக்கு தடையா?

அன்றாட வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்தும் மொபைல் போன்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. திருடப்பட்ட மொபைல்களைக் கண்டுபிடிப்பதிலும், சைபர்…

Read More
தமிழகத்தில் தனிநபர் பயன்பாட்டுக்கான புதிய பைக் மற்றும் கார்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வந்து ஆய்வு, நீக்கம்.

தமிழகத்தில் தனிநபர் பயன்பாட்டுக்கான புதிய பைக் மற்றும் கார்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற நடைமுறை (டிச.1) முதல்…

Read More
SIR படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்க அவகாசம் நீட்டிப்பு

SIR வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்க டிசம்பர் 11ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ம் தேதி வெளியீடு

Read More
NO

புதுச்சேரியில் டிச.5ம் தேதி சோசப் விசயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து மக்கள் அதிகளவில் திரண்டால் கரூர் போன்ற அசம்பாவிதம்…

Read More
சென்னை–நாகை பகுதிகள் ஹை அலர்ட்!சில நாளில் மிக கனமழை கண்டிப்பாக பெய்யும் எனவானிலை நிபுணர் பிரதீப் ஜான் 99% உறுதியாக கூறுகிறார்.

நாகை–சென்னை கடற்கரைக்கு கனமழை அலர்ட்: பிரதீப் ஜான் 99% நிச்சயம் என தகவல் இலங்கை அருகேயுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்கள் முதல் கடலூர் வழியாக…

Read More
டெல்லி குண்டுவெடிப்பு: 7 வது நபர் கைது

டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில், 7-வது நபராக ஃபரீதாபாத்தைச் சேர்ந்த சோயப் என்பவரை மத்திய புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது. தற்கொலை படை தாக்குதல் நடத்திய டாக்டர் உமர்…

Read More