டெல்லி குண்டுவெடிப்பு: 7 வது நபர் கைது

டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில், 7-வது நபராக ஃபரீதாபாத்தைச் சேர்ந்த சோயப் என்பவரை மத்திய புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது.

தற்கொலை படை தாக்குதல் நடத்திய டாக்டர் உமர் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்து, தாக்குதல் நடத்த இவர் பல்வேறு உதவிகள் செய்தது, விசாரணையில் தெரியவந்தது.

அவர் அல் ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் வார்டு பாயாக வேலை செய்ததும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *