டெல்லி குண்டுவெடிப்பு: 7 வது நபர் கைது

டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில், 7-வது நபராக ஃபரீதாபாத்தைச் சேர்ந்த சோயப் என்பவரை மத்திய புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது. தற்கொலை படை தாக்குதல் நடத்திய டாக்டர் உமர்…

Read More
டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து ஷாக்! பவர்புல் வெடிமருந்தை கண்டுபிடித்த போலீஸ்!

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு போலீசார் நாடு முழுவதும் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், மீண்டும் பெரிய அளவில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உத்தரகாண்டின் அல்மோரா…

Read More
“பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறார்… மெட்ரோ விவகாரத்தில் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்?” — டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி.

தவெகவின் தலைவர் விஜய், பாஜகவுக்கு அடிமையாக செயல்படுகிறார் என்று திமுக நிர்வாகி டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். கரூர் நிகழ்வில் தன்னுடைய தவறுகள் உள்ளதால் அதைப் பற்றி விஜய்…

Read More
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் கட்சியின் சட்ட விதிகளின்படி டிசம்பர் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி…

Read More
கேரளாவில் சில இடங்களில் ‘அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்’ என்ற நோய் பரவி வருகிறது. இது மூளையை தின்னும் அமீபா என அழைக்கப்படுகிறது. அதனால் கேரள சுகாதாரத்துறை சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்களுக்காக சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

சபரிமலை வரும் வழியில் ஆறுகளில் குளிக்கும் போது மூக்குக்குள் நீர் செல்லாமல் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் ஏற்கனவே உள்ள பிரச்னைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் அவற்றை…

Read More
அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.10 டிச.23 வரை தேர்வு நடைபெறும்.6 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.15 – 23 வரை தேர்வுகள் நடைபெறும்டிச.…

Read More