டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பெண்கள் தொழிலாளர் விடுதியில் மறைமுகமாக கேமரா நிறுவியதாக டெல்லியைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டாட்டா எலக்ட்ரானிக்ஸ் மகளிர் விடுதியில் குளியலறையில் கேமரா வைத்த வழக்கில் தொடர்புடைய கூட்டாளியை கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் டெல்லியில் கைது செய்து வெள்ளிக்கிழமை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்தனர். குற்றம் சாட்டப்பட்ட ரவி பிரதாப் சிங் (29), பஞ்சாபைச் சேர்ந்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *